/* */

பல்லக்காபாளையத்தில் பிப். 25-ல் மாதாந்திர பராமரிப்புக்கு மின்நிறுத்தம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிப். 25ல் மின்தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

பல்லக்காபாளையத்தில் பிப். 25-ல் மாதாந்திர பராமரிப்புக்கு மின்நிறுத்தம்
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, பிப்ரவரி 25ல் காலை, 09:00 முதல், மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுபற்றி, சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்திருப்பதாவது: வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர் புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  2. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  3. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  4. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  6. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  7. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  9. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்