/* */

குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு அணிவகுப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி, குமாரபாளையத்தில் போலீசார் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பை நடத்தினர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய  விழிப்புணர்வு அணிவகுப்பு
X

குமாரபாளையம் போலீசார் உள்ளாட்சி தேர்தலையொட்டி விழிப்புணர்வு கொடி அணிவகுப்பை குமாரபாளையம் போலீசார் நடத்தினர்.

குமாரபாளையம் நகராட்சி தேர்தலையொட்டி பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்கும் வகையில், போலீசார் பொதுமக்களுக்கு தைரியத்தை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அணிவகுப்பு நடத்துவது வழக்கம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குமாரபாளையம் போலீசார், காவல் நிலையம் அருகே தொடங்கி, இடைப்பாடி சாலை, சேலம் உள்ளிட்ட பல சாலைகளின் வழியாக அணிவகுத்து வந்தனர். மீண்டும் போலீசார் அணிவகுப்பு, காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.

இது பற்றி இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தெரியபாதும் விதமாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில், ஒவ்வொரு வார்டாக கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறோம் என்றார்.

Updated On: 6 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!