/* */

குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் மர்ம சாவு: போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே லாரி ஓட்டுநர் மர்ம சாவு: போலீசார் விசாரணை
X

பள்ளிபாளையம் காவல் நிலையம். 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே படைவீடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 43, லாரி ஓட்டுனர். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் படைவீடு, இந்திரா நகர் பகுதியில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து வெப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.

அப்போது, குடிபோதையில் தள்ளாடியபடி சாலையை கடந்து வந்ததாகவும், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார் எனு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டு வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 10 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  3. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  4. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  5. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  6. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  9. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  10. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு