/* */

குமாரபாளையத்தில் மழை பாதிப்பு குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

குமாரபாளையத்தில் மழை பாதிப்பு குறித்து நகராட்சித் தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மழை பாதிப்பு குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு
X

மழை பாதிப்பு குறித்து குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில்,  சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் கோம்பு பள்ளத்தில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் உள்ள பல வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டது.

இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். எஸ்.ஒ.-க்கு தகவல் தர, தூய்மைப்பணியாளர் சரி செய்தனர். இது போல் நகரில் பல இடங்களிலும் சரி செய்யப்பட்டது.

Updated On: 15 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?