/* */

மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மின் வாரியத்தில் மனு

இடையூறாக உள்ள ஒயர்களை அகற்றக்கோரி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், மின் வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மின் வாரியத்தில் மனு
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில்,  மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம் மின் ஓயர்களை அகற்றக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் எதிரில், திருவள்ளுவர் வீதி, எல்.வி.பி. சந்து பகுதியில் புதைவட மின் ஒயர்கள் அதிக அளவில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், வீதியில் நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. அதுமட்டுமின்றி, விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இது குறித்து, குமாரபாளையம் பகுதி மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், நகர செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா ஆகியோர், மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி இயக்குனர், மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Updated On: 28 Dec 2021 6:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது