/* */

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
X

வட்ராம்பாளையம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், தேவூர் அருகே காவேரிபட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது. தேவூர் அருகே காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு, சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுந்தர்ராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இதில் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவக்குமாரன், காவேரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லிராணி முன்னிலையில், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், திரளானோர் கலந்து கொண்டு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 24 Dec 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...