/* */

பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மே தின விழா

பள்ளிபாளையம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மே தின விழா கொண்டாட்டங்கள், கொடியேற்று விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மே தின விழா
X

மே 1 உலக தொழிலாளர் தினமான கடைபிடிக்கிறது. உழைக்கும் தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், இந்த நாளில் மே தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

மே தின விழா கொண்டாட்டங்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் தலைமை தாங்கி, கொடியினை ஏற்றி வைத்து, தொழிலாளர் தினத்தின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கட்சி கிளை நிர்வாகிகள் சந்திரசேகர், செந்தில், சண்முகம், அங்கமுத்து மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...