/* */

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மதுவிற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல்  மதுவிற்ற நபர் கைது
X

குமாரபாளையத்தில், பழைய முருகன் தியேட்டர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் எஸ்.ஐ. நந்தகுமார் தலைமையில், அங்கு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு காவேரி நகரை சேர்ந்த கந்தசாமி, 42, அனுமதி இல்லாமல் அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்தார்.

அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, அவரிடமிருந்த 14 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?