/* */

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் வழிகாட்டுதலில் கிருமிநாசினி மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும்   பணி தீவிரம்
X

குமாரபாளையம் நகராட்சி பகுதியில்  கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.

கொரோனா பரவல் குறைந்த போதிலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சேர்மன் வழிகாட்டுதலால் அனைத்து பகுதியிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது பற்றி சேர்மன் விஜய்கண்ணன் கூறும்போது

சமீபத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பல கவுன்சிலர்கள் கொசுத்தொல்லை அதிகம் உள்ளதாக புகார் கூறினார்கள். கொரோனா பரவல் குறைந்த போதிலும் எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து வார்டுகளுக்கும் கொசு மருந்து மற்றும் கிருமிநாசினி மருந்து அடிக்க அறிவுறுத்திவுள்ளேன். பெரிய வீதிகள் மட்டுமின்றி சிறிய சந்துகளிலும் கூட கை தெளிப்பான் மூலம் கிருமிநாசினி மருந்து மற்றும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது என்றார்.

Updated On: 3 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...