Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தை மிரட்டும் கொரோனா தொற்று!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று மேலும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று, எட்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 176- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 76-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடன் 58- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கண்காணிப்பு பணிகளை மருத்துவக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.