/* */

செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர்

குமாரபாளையத்தில் நடைபெற்ற செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் கிராண்ட் மாஸ்டர் பங்கேற்றார்.

HIGHLIGHTS

செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர்
X

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார். 

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 9, 13, 25 வயது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 186 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ரோட்டரி சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக செஸ் கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மானவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாகிகள் தரணிதரன், சிவசுந்தரம், அர்த்தனாரீஸ்வரன், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


Updated On: 15 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’