/* */

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்கள் அட்டகாசம்

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை பள்ளி மாணவர்கள் கல்லால் தாக்கி உடைத்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்கள் அட்டகாசம்
X

குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகில் அரசு பஸ்சின் பின்புற கண்ணாடியை மாணவர்கள் சிலர் கல்லால் தாக்கியதில் கண்ணாடி உடைந்தது.

குமாரபாளையம் அருகே அரசு பஸ் கண்ணாடியை மாணவர்கள் கல்லால் தாக்கி உடைத்தனர்.

குமாரபாளையத்திலிருந்து ஈரோடு நோக்கி நேற்று மாலை 05:00 மணியளவில் கே 1 என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பள்ளிபாளையம் சாலை எம்.ஜி.ஆர்.நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்ஸில் இருந்து இறங்கிய மாணவர்கள் சிலர் பஸ்சின் பின்புற கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்துள்ளனர். பஸ் ஓட்டுனர் சிவா, நடத்துனர் முருகன் பணியில் இருந்தனர். இதுபற்றி பயணிகளிடம் கேட்ட போது, நடத்துனர் மாணவர்களை உள்ளே போ, உள்ளே போ, என சொல்லிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பின்புற கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தனர், என கூறினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 6 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!