/* */

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

Today Water Supply News -குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார். 

Today Water Supply News - குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குடிநீர் நீரேற்று நிலையம் அப்பகுதியில் இருப்பதால் நகரின் அனைத்து வாட்டர் டேங்க்குகளுக்கும் குடிநீர் நிரப்ப முடியாத நிலை அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறினார்கள்.இதுகுறித்து மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இனி இது போல் மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் கவுன்சிலர்கள் வேல்முருகன், கோவிந்தராஜ், ஜேம்ஸ், தர்மராஜ், பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Jun 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  3. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  5. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  6. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  7. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  9. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!