/* */

பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்
X

பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு,  அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை ஊராட்சி சின்னார்பாளையம் பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமான சர்வே எண்: 306/1 உள்ள நிலத்தை மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் அமைக்க தேவை என கூறி பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனை கண்டித்தும், மீண்டும் அனுபவ நிலங்களை சம்பந்தப்பட்டவிவசாயிகளுக்கு ஒப்படைக்க கோரியும், அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க கோரியும், பள்ளிபாளையம் ஆர்.ஐ. அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போரட்டம், மாவட்ட தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 8 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  6. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  8. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  9. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  10. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!