/* */

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட, விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட, விவசாயிகள்  கோரிக்கை
X

கோப்புப்படம்

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர் செய்ய முடியும்.

தற்போது கடும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கால்நடைகளுக்கு தீவனப்பயிர் கூட பயிரிடமுடியாத நிலை ஏற்படும்.

எனவே, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் விவசாயிகள் எள்ளு, உளுந்து ஆகிய பயிர் வகைகளை பயிரிட ஏதுவாக இருக்கும். பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும். ஆகவே 10 அல்லது 15 நாட்களுக்கு முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 April 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  2. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  3. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  4. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  5. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  6. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  7. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  9. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...