/* */

குமாரபாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கும் திமுகவினர்

குமாரபாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கும் திமுகவினர்
X

இன்று குமாரபாளையம் 2, 3, 17,ஆகிய நகராட்சி வார்டுகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இழந்துள்ள ஏழை,எளிய,நெசவாளிகள்,மற்றும் சாலையோரம் வசித்துவருகிறவர்களுக்கு குமாரபாளையம் திமுக பொறுப்பாளர் எம்.செல்வம் தலைமையில் 750 பேர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக குமராபாளையம் திமுகவினர் உணவு வழங்கி வருகின்றனர் .



Updated On: 27 May 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய