/* */

அங்கன்வாடிக்கு உதவி செய்த தேமுதிக நிர்வாகிகள்

பள்ளிபாளையத்தில் தேமுதிக சார்பில் அங்கன்வாடிக்கு மின் விசிறி, பாய்கள், சிற்றுண்டி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அங்கன்வாடிக்கு உதவி  செய்த தேமுதிக நிர்வாகிகள்
X

பள்ளிபாளையம் நகராட்சி நேரு நகர் அங்கன்வாடியில் மாவட்ட செயலர் விஜய்சரவணன் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கினார்.

பள்ளிபாளையம் நகராட்சி நேரு நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதையறிந்த தே.மு.தி.க.வினர் உதவிகள் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நடைபெற்ற விழாவில் நகர செயலர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் விஜய்சரவணன் பங்கேற்று, அங்கன்வாடிக்கு கட்சி தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மின் விசிறி, குழந்தைகள் தூங்குவதற்கு பாய்கள், சிற்றுண்டி உள்ளிட்ட 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Updated On: 6 May 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...