/* */

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றும் தபால் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றும் தபால் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிடுகின்றனர். பிப்.19ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தேர்தல் பணியாற்றியவர்கள் தபால் ஓட்டுக்களை சமர்பிக்க குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட பெட்டி நேற்றும் போலீஸ் காவலுடன் வைக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று பலரும் தங்கள் தபால் ஓட்டுக்களை போட்டு சென்றனர். நகராட்சி பணியாளர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான பணிகளை செய்தனர்.

Updated On: 21 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்