/* */

உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

திருச்செங்கோடு வட்டம், சிக்கநாயக்கன்பாளையம் கிராமம், பலநாய்க்கன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருச்செங்கோடு அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்செங்கோடு வட்டம், சிக்கநாயக்கன்பாளையம் கிராமம், பலநாய்க்கன்பாளையத்தில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயி சந்திரசேகர் தலைமையில், தலைவர் கோபால் முன்னிலையில், ஆறுமுகம் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறப்பு அழைப்பாளராக சங்ககிரி ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்ப பட்டன. இது குறித்து பெருமாள் கூறியதாவது:கூடுதலாக இழப்பீடு வழங்கும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். அதுவரை இப்போது போடப்பட்ட தொகையை வாங்குவதில்லை என்று அவர் கூறினார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.



Updated On: 2 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...