/* */

குமாரபாளையம் அருகே சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சிபிஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் ஒன்றிய சி.பி.எம் சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் ஒன்றிய சி.பி.எம் சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் தனேந்திரன் தலைமையில், நூல் விலையை குறைத்து, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை பாதுகாத்திட வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பஞ்சு பதுக்கல், மத்திய அரசின் தவறான ஏற்றுமதி கொள்கை கைவிட வேண்டும், பஞ்சு விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு பஞ்சு கழகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் போடப்பட்டன.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலர் தனபால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேகர், சண்முகம், வெங்கடாசலம், மணிகண்டன் உள்ளிட்ட டேப் மெசின் தொழில் செய்பவர்களும் பங்கேற்றனர்.

Updated On: 23 May 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்