/* */

பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில்  சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்
X

பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் சி.பி.எம்., சி.பி.ஐ., சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் வரிகளை கைவிட வேண்டும், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், வேலை வாய்ப்பை பெருக்கிட வேண்டும், பல துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும், பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன. நிர்வாகிகள் செல்வராஜ், கதிரவன், ரவி, முத்துசாமி, வெங்கடேசன், மோகன், பெருமாள், பச்சியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 May 2022 2:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்