/* */

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடல் : கண்ணீரில் தொழிலாளர்கள்

ஊரடங்கு அறிவிப்பால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

HIGHLIGHTS

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடல் :  கண்ணீரில் தொழிலாளர்கள்
X

பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு தியேட்டர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரானா தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருவதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசும், நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் மாவட்டம் முழுவதும் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 3 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. தியேட்டர்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், திரையரங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்குப்பின்னர், சில மாதங்களுக்கு முன்புதான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. மீட்சியடைந்து வந்த நிலையில் மீண்டும் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வேலை இழந்து நிற்கும் தொழிலாளர்கள் கண்ணீரில் மிதக்கின்றனர்.

Updated On: 26 April 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு