/* */

அதிகரிக்கும் கொரோனா பலி: கவலையில் குமாரபாளையம் மக்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று மேலும் 4- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அதிகரிக்கும் கொரோனா பலி: கவலையில் குமாரபாளையம் மக்கள்
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், இன்று ஒரே நாளில் மேலும் 4- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 206- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 9-பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில், 91-பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று கண்டறியப்பட்ட 106- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், குமராபாளையம் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 12 May 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்