/* */

குமாரபாளையத்தில் 2 பேருக்கு கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை அறிவிப்பு

குமாரபாளையத்தில் 2 நபர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 2 பேருக்கு கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை அறிவிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (பைல் படம்).

இதுகுறித்து ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: இன்றைய பாதிப்பு ஒருவர் கூட இல்லை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 647ஆக உள்ளது. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்களின் எண்னிக்கை 621ஆக உள்ளது. இதுவரை இறப்பு எண்ணிக்கை 24ஆக உள்ளது. இன்று கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 2 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Updated On: 16 Aug 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்