/* */

குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

குமாரபாளையம், பவானி- காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை   சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
X

குமாரபாளையம், பவானி காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாம்.

குமாரபாளையத்திலிருந்து பவானிக்கும், பவானியிலிருந்து குமாரபாளையத்திற்கும் செல்லும் பொதுமக்களை அழைத்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.

கொரோனா தொற்று பல மாவட்டங்களில் பரவிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற முகாம் நடத்தி பரிசோதனை செய்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 24 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்