/* */

குழந்தை திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது

குமாரபாளையத்தில் 17 வயது சிறுமியை மணந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குழந்தை திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது
X

குமாரபாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் மயிலரசன், 22. இவர், சில நாட்கள் முன்பு, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த குழந்தைத் திருமணம் குறித்து, நாமக்கல் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. கலெக்டரின் பரிந்துரை பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, மயிலரசனை போக்சோ சட்டத்தின் படி கைது செய்தனர். சிறுமியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 15 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்