/* */

குமாரபாளையம் காவிரி கரையோர முட்புதர்களை அகற்றலாமே

குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே கரையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் காவிரி கரையோர முட்புதர்களை  அகற்றலாமே
X

குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே காவிரி கரையோரம் காணப்படும் முட்புதர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி பழைய பாலம் அருகே, காவிரி கரையோரமாக முட்புதர்கள் அதிகம் உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகளவு வந்து கொண்டிருக்கும் சூழலில், அதில் வரும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், முட்புதர்களில் சிக்கி, அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.

இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில், கரையோரம் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  4. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  5. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  8. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  9. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...