/* */

ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளிபாளையம், குமாரபாளையம் தொழிலாளர்கள் உள்ளனர்

HIGHLIGHTS

ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள்.
X

கோப்பு படம்

கொரோனா பரவல் காரணமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில்,பிரதான தொழிலாக உள்ள விசைத்தறி கூடங்களை இயக்குவதற்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.இதனால் கடந்த. 2 மாதத்திற்கு மேலாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வந்தனர்.

தற்போது நாமக்கல் மாவட்டத்தின் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால்,சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் விசைத்தறிக் கூடங்களை மீண்டும் இயக்குவதற்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்குமா? என தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Updated On: 25 Jun 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?