/* */

குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம்

குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம்
X

முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

குமாரபாளையத்தில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு உப்பிலியநாயக்கர் சமூக நலம் மற்றும் கல்வி மையம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், தளபதி லயன் சங்கம் இணைந்து கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம் ஆகியவற்றை பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடத்தின.

இதில், சங்க தலைவர் சண்முகசுந்தரம் முகாமினை துவக்கி வைத்தார். இதில் 32 பேர் ஐ.ஒ.எல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 42 பேர் ரத்ததானம் வழங்கினர். நிர்வாகி கோகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 May 2022 11:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...