/* */

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சைல்டு லைன் அலுவலர் சவுடேஸ்வரி பேசினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி, மண்டல வாரியாக அரசு பள்ளிகளில் சைல்டு லைன், போலீஸ், சமூக நலத்துறை, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் உதவி தலைமை ஆசிரியைகள் தமிழி, சாரதா தலைமை வகித்தனர். சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அலுவலர் சவுடேஸ்வரி பங்கேற்று விழிப்புணர்வு கருத்துக்கள் குறித்து பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், பெண்கள் பாதுகாப்பிற்கு போலீஸ் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை பயன்படுத்தி ஆபத்தான நேரங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். வளர் இளம் பருவத்தில் வாலிபர்களின் வார்த்தையை நம்பி ஏமாற கூடாது. உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 29 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்