/* */

பள்ளிபாளையத்தில் நவ. 27, 28 தேதிகளில் முப்பெரும் ஜோதிட திருவிழா

பள்ளிபாளையத்தில் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் சார்பாக, முப்பெரும் ஜோதிட திருவிழா, நவ. 27 & 28 தேதிகளில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் நவ. 27, 28 தேதிகளில் முப்பெரும் ஜோதிட திருவிழா
X

மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் பயிற்சி மையம் சார்பாக, ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, பட்டமளிப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா, வருகின்ற நவம்பர் 27,28 சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.


இந்நிகழ்ச்சிக்கு, குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி தங்கமணி, இந்து மக்கள் முன்னணி கட்சி ஜோதிடர் அணி மாநில செயல் தலைவர் கந்தன் அடிமை, டாக்டர் மகரிஷி மந்த்ராச்சலம், ஜோதிட ஆசான் மகா ஞானமூர்த்தி ஆகியோர் கௌரவ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.

டாக்டர் .நெல்லை வசந்தன், டாக்டர். ஏ.சி. ரவிசந்திரன் ஆகியோர் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்கள். டிவி புகழ் யதார்த்த ஜோதிடர் செல்வி தாமு, யோகி அன்னதான பிரபு பூபதி, மருதமலை கே. சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஆர் .விஜயலட்சுமி, திண்டுக்கல் பி.சின்னராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பிரபலமான ஜோதிடர்கள், ஜோதிட ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.ஏ. முகுந்தன் முரளி செய்துள்ளார்.

Updated On: 26 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  2. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  3. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  4. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  5. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  6. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  7. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  8. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  9. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  10. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...