/* */

குமாரபாளையத்தில் கொரோனா சிகிச்சையில் 9 பேர்

குமாரபாளையத்தில் 9 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கொரோனா சிகிச்சையில் 9 பேர்
X
பைல் படம்

குமாரபாளையத்தில் 9 பேர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது. இது பற்றி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

இன்றைய பாதிப்பு ஒருவர் கூட இல்லை மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 669. நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 636. இறப்பு -24. கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 9 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய் பாதிப்பு நாள் ஒன்றுக்கு 2, 3 என்ற அளவில்தான் இருந்து வந்தது. நாமக்கல் மாவட்ட அளவில் நோய் தொற்று பரவி வரும் நிலையில் குமாரபாளையத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து பயன்படுத்தி நோய் வராமல் இருக்க முயற்சிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி பணியாளர்கள் மைக் மூலம் கொரோனா தடுப்பு பிரச்சாரம் செய்தனர்.

வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மருந்து ஒவ்வொரு கடையிலும் வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டன.

Updated On: 29 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...