/* */

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள், டூவீலர் பறிமுதல் செய்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
X

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் பிடிபட்ட குற்றவாளி சுரேஷ் உடன் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. முருகேசன்.

குமாரபாளையத்தில் 30 கிலோ புகையிலை பொருட்கள், டூவீலர் பறிமுதல் செய்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.ஐ. முருகேசன் உள்ளிட்ட போலீசார் சுந்தரம் காலனி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், போலீசாரை கண்டதும் டூவீலரில் திரும்பியவரை பிடித்தனர். அவர் டூவீலரில் வைத்திருந்த 2 வெள்ளை நிற சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா ஆகியவை தலா 15 கிலோ வீதம், 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரை கைது செய்து, ஹோண்டா ஆக்டிவா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 1 May 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  2. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  4. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  5. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  6. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  7. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  8. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  9. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!