/* */

பள்ளிபாளையம் நால் ரோட்டில் தீவிரமான கண்காணிப்பு

பள்ளிபாளையம் நால் ரோட்டில்  தீவிரமான கண்காணிப்பு
X

தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் ஊரடங்கின் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால் ரோட்டில் துணை காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான காவல்துறையினர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்தாலும் வாகன எண்ணிக்கை குறைவில்லாமல் சாலையில் இருப்பதை காண முடிந்தது.

Updated On: 26 May 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்