/* */

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு
X

நாமக்கல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் முற்றிலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.


தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தில் பாஸ்-போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான சான்றிதழ்களின் அனைத்து சான்றளிக்கப்பட்ட நகல்கள் இணைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, எண்.78/ஏ, 78/ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் சாலை, நாமக்கல்-637 001. முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு: Click Here

Updated On: 29 March 2022 5:12 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?