/* */

வேதாரண்யத்தில் மறைந்த முப்படை தளபதிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி

முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னெடுத்துச் சென்று அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

வேதாரண்யத்தில் மறைந்த முப்படை தளபதிக்கு  முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி
X

அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் ஊராட்சியில் மறைந்த இந்திய முப்படை தளபதி பிபின்ராவத் அவரது மனைவி மற்றும் அவரோடு பயணித்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னெடுத்துச் சென்று, பெரியவர்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நாட்டு பற்றோடு அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 9 Dec 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!