/* */

நாகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட மண்பானை வழங்கினார் கலெக்டர்

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட நாகை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு மண்பானைகளை வழங்கினார்.

HIGHLIGHTS

நாகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட மண்பானை வழங்கினார் கலெக்டர்
X
பொதுமக்களுக்கு மண்பானைகளை வழங்கினார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் பயனாளிகளுக்கு மண்பானை வழங்கினார். அதோடு மண் சட்டி, மஞ்சள் கொத்து, நெற்கதிர், கரும்பு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Updated On: 12 Jan 2022 1:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்