/* */

நாகப்பட்டினம் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கிய கலெக்டர்

நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பொது மக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம்  பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கிய கலெக்டர்
X

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 75 லட்சம் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் திட்டத்தில் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்களை தேடி இந்திய மருத்துவம் திட்டத்தின் கீழ் நாகையில் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பாக நடத்தப்பட்ட மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்வில் வெற்றிலை, ஓமம், கருவேப்பிலை, சிறு குறுஞ்சால், பெரு குருஞ்சால், திப்பிலி உள்ளிட்ட பல்வேறு மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.

Updated On: 3 Sep 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்