/* */

நாகை கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்திய மாணவ -மாணவிகள்

சர்வதேச தூய்மை தினத்தையொட்டி நாகை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாகை கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்திய மாணவ -மாணவிகள்
X
நாகை கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நாகப்பட்டினத்தில் கடற்கரை பகுதி முழுவதும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் துவைக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாகை கடற்கரை முழுவதிலும் கிடந்த பாலீதீன், குப்பை மற்றும் செடி, கொடிகளை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தினர்.

Updated On: 25 Sep 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!