/* */

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினத்தில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில்  கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது : 8 கிலோ கஞ்சா பறிமுதல்
X

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையம். (பைல் படம்)

நாகப்பட்டினத்தை அடுத்த வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் தெற்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த வீரையன் ( 62), அவரது மனைவி சிந்தாமணி (55) ஆகிய இரண்டு பேரையும் கஞ்சா விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 8 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Jun 2021 1:42 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!