/* */

கொசுவலைக்குள் புகுந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்

நாகை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கொசுவலைக்குள் புகுந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

HIGHLIGHTS

கொசுவலைக்குள் புகுந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்
X

நாகை நகராட்சி வேட்பாளர் கொசுவலைக்குள் புகுந்தபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் பல்வேறு வித்தியாசங்களை கையில் எடுத்து வேடிக்கைகளையும் வினோதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகை நகராட்சி 7-ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் மக்சூத் சாஹிப், சுயேட்சையாக போட்டியிடுகிறார். நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாகவும், தான் வெற்றிபெற்றால் கொசுவை ஒழிப்பேன் என்றும், தனது ஆதரவாளர்களுடன் கொசு வலைக்குள் புகுந்துகொண்டு நாகை நகராட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு சென்ற அவர், அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொசுவலைக்குள் புகுந்துகொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த காட்சி நகராட்சி அலுவலகத்தில் நின்றிருந்த அனைவரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 5 Feb 2022 3:35 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது