/* */

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் : கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  பூஸ்டர் தடுப்பூசி முகாம் : கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில்  பூஸ்டர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த கலெக்டர் அருண் தம்புராஜ்

நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில் 60 வயதிற்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட 1451 நபர்களுக்கு இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதியுடன் கூடிய 3 கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

Updated On: 10 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!