/* */

சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில்  பிரதோஷ விழா
X

சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா நடந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாதசிவன் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் சுவாமி,பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர்.

அர்ச்சகர்கள் ரவி,பரசுராம், ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.விழா ஏற்பாடுகளை தக்கார் இளமதி,எம்.வி.எம் குழுமத் தலைவர் மணி முத்தையா,தொழிலதிபர் வள்ளி மயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் பூபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Updated On: 30 March 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்