/* */

காலையில் மது விற்பனை ஜோர்: கண்டுகொள்ளாத உசிலம்பட்டி போலீசார்

உசிலம்பட்டி நகரில், முறைகேடான மது விற்பனையை, போலீசார் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

HIGHLIGHTS

காலையில் மது விற்பனை ஜோர்: கண்டுகொள்ளாத உசிலம்பட்டி போலீசார்
X

கோப்பு படம் 

தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளில் பகல் 12 மணி முதல், இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், உசிலம்பட்டி சந்தைத் திடல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் இதெல்லாம் கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கு, காலை நேரத்தில் இருந்து மதியம் 12 மணி வரை மதுக்கடை திறக்கப்படாவிட்டாலும், கள்ளத்தனமாக மது, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவல் துறையினர், இதுகுறித்து கண்டும் காணாமல் உள்ளனர். உடனடியாக, இதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.விடுத்துள்ளனர்.

Updated On: 17 April 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  4. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  5. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  6. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  7. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  8. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  9. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  10. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை