/* */

மதுரையில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது

மதுரையில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது
X

மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் அமாவாசை(42). இவர், அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட போது தந்தை அய்யனார் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதுபோதையில் வந்த அமாவாசை வீட்டின் முன்பு வைத்திருந்த கடப்பாரை கம்பியால், தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து, அமாவாசையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...