/* */

மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X

சடலம் கண்டெடுக்கப்பட்ட கால்வாய்.

மதுரை பசும்பொன் நகர், போடி லயன் ரயில்வே தடுப்புச்சுவர் அருகே, சுமார் இரண்டுக்கு இரண்டு அடி கொண்ட வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியில், அதிகளவு துர்நாற்றம் வீசவே, அப்பகுதி மக்கள், கால்வாயில் ஏதேனும் அடைத்துள்ளதாக என்று பார்த்தனர்.

அப்போது அந்த வாய்க்கால் சுமார் 40 லிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள். சம்பவம் குறித்து, மதுரை சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தது குறித்து, மாடக்குளம் கிராம நிர்வாக அதிகாரி புகார் கொடுத்ததன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த சுப்பிரமணியபுரம் போலீசார், சிசிடிவி கேமராவில் இவர் எவ்வாறு இறந்தார் அல்லது குடிபோதையில் தவறி கீழே விழுந்தாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்