/* */

ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

திருப்பரங்குன்றம் அருகே ஏற்குடி அச்சம்பத்தில் பகுதியில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
X

மதுரை அருகே ஏற்குடி , அச்சம்பத்தில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏர்குடி அச்சம்பத்து ஊராட்சியில், கொரானா இல்லாத மதுரை உருவாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ், இன்ற் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில், திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவக்குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் அச்சம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி இருளப்பன், துணைத் தலைவர் வனிதா சுரேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதில், 200-க்கும் மேற்பட்டோர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக, தடுப்பூசி போட வந்தவர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போடப்பட்டது.

Updated On: 12 Sep 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...