/* */

குடியரசு தினத்தை முன்னிட்டு பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை அருகே பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குடியரசு தினத்தை முன்னிட்டு பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா
X

பாலமேடு பேரூராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடுதல்:

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில், வளாகம் முன்பாக குடியரசு தின விழா தேசிய கொடியை செயல் அலுவலர் பா.தேவி ஏற்றி வைத்தார். பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில், வரி தண்டலர் கிரண்குமார் மற்றும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தியேட்டர்கள் முன்பாக மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டன.

Updated On: 26 Jan 2022 12:26 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்