/* */

முடுவார்பட்டி கொட்டாரன் சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு

புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றிகுடமுழுக்கு செய்தனர். இதையொட்டி அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

HIGHLIGHTS

முடுவார்பட்டி கொட்டாரன்  சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு
X

முடுவார்பட்டி கொட்டாரன் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழா

அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கொட்டாரன் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், முடுவார்பட்டி உள்ள ஸ்ரீ கொட்டாரன் சுவாமி திருக்கோவில்லில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், பாலிகை பூஜை, யாகபூஜைகள், பூர்ணாஹுதி, யாத்திரா தானம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. விழாவில், புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றினர். தொடர்ந்து, அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 9 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  2. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  3. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  4. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  5. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  6. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  7. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  8. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  9. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்