/* */

காரியாபட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டி அரசு பள்ளியில்  மரக்கன்றுகள் நடும் விழா
X

காரியாபட்டி அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ,பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுமணி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் பல வேறு வகையான மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், வழக்கறிஞர் செந்தில்குமார், ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Feb 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?