Begin typing your search above and press return to search.
காரியாபட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ,பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுமணி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் பல வேறு வகையான மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், வழக்கறிஞர் செந்தில்குமார், ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.